தஞ்சையில் தனியார் சர்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலினை வழிமறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Papanasam Temple : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலவழுத்தூர் சரபோஜிராஜபுரம் குடமுருட்டி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது தான் அருள்மிகு வடபத்திர காளியம்மன் திருக்கோயில்.
தஞ்சையில் அரசுப்பள்ளி அருகே அமைச்சர் அன்பில் மகேஸ் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதாமல் பள்ளியில் ஆட்டம் போட்ட சம்பவத்தால் ஆசிரியர்கள் வேதனை அடைந்தனர்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற நபரை மர்ம நபர்கள் வழிமறித்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால், ஒவ்வொருவரின் விரலையும் உடைப்பேன், ஒருவரையும் ஓட்டு போட விடமாட்டேன் என மிரட்டல் விடுத்த நபரால் தேர்தல் அலுவலகத்தில் பரபரப்பு.
தஞ்சையில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்து நடத்துநரை தனியார் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மக்களவை தொகுதி தேர்தலில் 9 முறை போட்டியிட்டு, 6 முறை வெற்றி 3 முறை தோல்வியடைந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக புதுமுக வேட்பாளாராக முரசொலி களமிறங்கப்பட்டுள்ளார்.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி போட்டி இருக்கும், அப்போது நான் யார் என்பதை காட்டுவேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ நாடியம்மன் திருக்கோயிலில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சுமார் 2 மணி நேரம் இடைவிடாது 20க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களுக்கு கோலாட்டம் ஆடி அசத்தினர்.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை சுற்றி உள்ள அகழியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை மாநகராட்சி அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.