Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தஞ்சாவூர்

தஞ்சாவூர் செய்திகள்

தற்போதையஅரியலூர்சென்னைகடலூர்தர்மபுரி
திண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கன்னியாகுமாரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுச்சேரிபுதுக்கோட்டைஇராமநாதபுரம்சேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவாரூர்தூத்துக்குடிதிருச்சிவேலூர்விழுப்புரம்விருதுநகர்திருவள்ளூர்கோயம்புத்தூர்

மேலும் செய்திகள்

எந்த மூஞ்ச வச்சிகிட்டு ஓட்டு கேட்டு வரீங்க? பாமக வேட்பாளரை கதறவிட்ட விவசாயி - தஞ்சையில் பரபரப்பு
எந்த மூஞ்ச வச்சிகிட்டு ஓட்டு கேட்டு வரீங்க? பாமக வேட்பாளரை கதறவிட்ட விவசாயி - தஞ்சையில் பரபரப்பு

தஞ்சையில் தனியார் சர்க்கரை ஆலையால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலினை வழிமறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!
01:31
Now Playing
Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!

Papanasam Temple : தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலவழுத்தூர் சரபோஜிராஜபுரம் குடமுருட்டி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது தான் அருள்மிகு வடபத்திர காளியம்மன் திருக்கோயில்.

அரசுப்பள்ளி அருகில் அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்தல் பிரசாரம்; தேர்வு எழுதாமல் ஆட்டம் போட்ட மாணவர்கள்
அரசுப்பள்ளி அருகில் அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்தல் பிரசாரம்; தேர்வு எழுதாமல் ஆட்டம் போட்ட மாணவர்கள்

தஞ்சையில் அரசுப்பள்ளி அருகே அமைச்சர் அன்பில் மகேஸ் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதாமல் பள்ளியில் ஆட்டம் போட்ட சம்பவத்தால் ஆசிரியர்கள் வேதனை அடைந்தனர்.

காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற விவசாயி அடித்து கொலை; தஞ்சையில் பரபரப்பு
காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற விவசாயி அடித்து கொலை; தஞ்சையில் பரபரப்பு

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற நபரை மர்ம நபர்கள் வழிமறித்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒருத்தரையும் ஓட்டு போட விடமாட்டேன்; வேட்பு மனுவை ஏற்ககோரி மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு
ஒருத்தரையும் ஓட்டு போட விடமாட்டேன்; வேட்பு மனுவை ஏற்ககோரி மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு

தஞ்சையில் தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால், ஒவ்வொருவரின் விரலையும் உடைப்பேன், ஒருவரையும் ஓட்டு போட விடமாட்டேன் என மிரட்டல் விடுத்த நபரால் தேர்தல் அலுவலகத்தில் பரபரப்பு.

பயணிகளை ஏற்றுவதில் தகராறு; அரசுப் பேருந்து நடத்துநரை சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்
பயணிகளை ஏற்றுவதில் தகராறு; அரசுப் பேருந்து நடத்துநரை சரமாரியாக தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநர்

தஞ்சையில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் அரசுப் பேருந்து நடத்துநரை தனியார் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

6 முறை எம்.பி.யாக இருந்த பழனிமாணிக்கம் கழற்றிவிடப்பட்டார்! ஜெ. பாணியில் ஸ்டாலின்! யார் இந்த முரசொலி தெரியுமா?
6 முறை எம்.பி.யாக இருந்த பழனிமாணிக்கம் கழற்றிவிடப்பட்டார்! ஜெ. பாணியில் ஸ்டாலின்! யார் இந்த முரசொலி தெரியுமா?

தஞ்சாவூர் மக்களவை தொகுதி தேர்தலில் 9 முறை போட்டியிட்டு, 6 முறை வெற்றி 3 முறை தோல்வியடைந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக புதுமுக வேட்பாளாராக முரசொலி களமிறங்கப்பட்டுள்ளார். 

2026 தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன் - வி.கே. சசிகலா பரபரப்பு பேட்டி
2026 தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன் - வி.கே. சசிகலா பரபரப்பு பேட்டி

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி போட்டி இருக்கும், அப்போது நான் யார் என்பதை காட்டுவேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்
04:38
Now Playing
கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்

பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ நாடியம்மன் திருக்கோயிலில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சுமார் 2 மணி நேரம் இடைவிடாது 20க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களுக்கு கோலாட்டம் ஆடி அசத்தினர்.

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த அதிகாரிகள்
01:08
Now Playing
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த அதிகாரிகள்

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை சுற்றி உள்ள அகழியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை மாநகராட்சி அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

  • < previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ...
  • 19
  • 20
  • 21
  • next >
Top Stories