ஆளி விதை எண்ணெயை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்தால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் முடி வேர்கள் வலுவாகி, முடி வளர்ச்சியை தூண்டும்.
.
ஆளி விதை எண்ணெயில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு பிரச்சனையை குறைக்கும்.
ஆளி விதை எண்ணெய் கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்து, முடிக்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும்.
ஆளி விதை எண்ணெயில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முடி வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்தல் பிரச்சனையை படிப்படியாக குறைக்கும்.
உச்சந்தலையில் எரிச்சல் இருந்தால் அவற்றை குணமாக்க ஆளிவிதை எண்ணெய் உதவும். இது உச்சந்தலையை குளிர்விக்கும் மற்றும் மென்மையாக்கும்.
ஆளி விதை எண்ணெய் முடியின் நுனியில் ஊட்டமளித்து பிளவு ஏற்படுவதை தடுக்கும் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைக்கும்.
உங்கள் தலை முடியை நேராக்கினால் அல்லது வண்ணம் தீட்டினால் அவற்றிலிருந்து முடியை பாதுகாத்து, வலுவாக்க ஆளி விதை எண்ணெய் உதவும்
30 வயசுக்கு மேல் சருமத்தை பராமரிப்பது எப்படி?
ரோஸ் வாட்டரின் தீமைகள் தெரியுமா?
முடி வளர்ச்சிக்கு வாழைப்பழத் தோல் எப்படி யூஸ் பண்ணனும்?
கரும்புள்ளிகள் நீங்க பாலை முகத்தில் இப்படி யூஸ் பண்ணுங்க!!