காய்ந்த துளசி முன் விளக்கு ஏற்றினால் வீட்டில் எதிர்மறை சக்தி பரவும்.
வீட்டில் காய்ந்த துளசி முன் விளக்கு ஏற்றினால் உங்களது ஆன்மீக முக்கியத்துவம் குறையும்.
வீட்டில் உள்ள துளசி செடி காய்ந்த இருந்தால் அதன் முன் விளக்கேற்றினால் துளசி அன்னை கோபப்படுவாள். இதனால் வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும்.
வீட்டில் உள்ள காய்ந்த துளசி முன் விளக்கேற்றினால், வீட்டில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும்.
வீட்டில் உள்ள காய்ந்த துளசி முன் விளக்கேற்றினால் வீட்டில் உள்ள நபர்கள் உடல்நல பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள்.
வீட்டில் உள்ள காய்ந்த துளசி முன் விளக்கேற்றினால் வீட்டில் வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
உங்கள் வீட்டில் உள்ள காய்ந்த துளசி முன் விளக்கேற்றினால் உங்களது வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
Vastu : அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் விலங்குகள் பத்தி தெரியுமா?
படுக்கையறையில் 'கண்டிப்பா' கடவுள் சிலை வைக்கக் கூடாது!! காரணம் இதுதான்
வீட்டில் பணம் தங்காமல் இருப்பதற்கு 7 காரணங்கள் இவைதான்
சாப்பிட்டதும் தட்டில் கை கழுவும் பழக்கம் இருக்கா? பலர் பண்ற தவறு