Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • தனியாக இருந்த ஆசிரியை வீடு புகுந்து கதற கதற பலாத்காரம்.. குற்றவாளி சிக்கியது எப்படி தெரியுமா?

தனியாக இருந்த ஆசிரியை வீடு புகுந்து கதற கதற பலாத்காரம்.. குற்றவாளி சிக்கியது எப்படி தெரியுமா?

வீட்டில் தனியாக இருந்த ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். 

vinoth kumar | Published : May 24 2023, 08:25 AM
1 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
13
Asianet Image

மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையில் உள்ள செம்பூரைச் சேர்ந்தவர் கணேஷ் ஜெயக்குமார் வர்மா(45). இவர் அதே பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஆசிரியர் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த கணேஷ் ஜெயக்குமார் வர்மா ஆசிரிரையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

23
Asianet Image

இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார். அப்படி இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட ஆசிரியை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடிவந்தனர். அவரது செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து போலீசார் கணேஷை தீவிரமாக தேடி வந்தனர். 

33
Asianet Image

ஆனால், தனது இருப்பிடத்தை அவர் அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

vinoth kumar
About the Author
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். Read More...
 
Recommended Stories
Top Stories