கோவை அருகே மனைவி மட்டன் குழம்பு வைத்து தராத விரக்தியில் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை சென்று வந்த மின்சார ரயில் நேற்று முதல் மெமு ரயிலாக மாற்றப்பட்டது.
கோவையில் விவசாயி ஒருவரின் 50 ஆயிரம் பணத்தை எலி கடித்து துண்டுத் துண்டாக ஆக்கியதால், அவர் பரிதவித்து வருகிறார்.
கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பொள்ளாச்சி அருகே அகழியை கடக்க முயன்ற யானை ஒன்று தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைத்த நிலையில் தற்போது அவர் கவலைக்கிடமாக இருக்கிறார்.
தமிழகத்தில் கோவை-பழனி, கோவை-பொள்ளாச்சி, சேலம்-கரூர் ஆகிய வழித்தடங்களில் புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டிருக்கிறது.
சிகரெட் மற்றும் மது அருந்தி கொண்டிருக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
ஈரோடு அருகே விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தினர்.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 11 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் காய்ச்சலுக்கும் 52 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.