கடலூர் அருகே மாணவர்களை ஏற்றிச் சென்ற கல்லூரி பேருந்தில் இருந்து டீசல் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் விடுதியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்..! நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..!
வரதட்சணை கொடுமையால் திருமணமான 10 மாதத்தில் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கணவர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை திட்டத்திற்கு இடையூறாக இருந்ததால் இந்த என்எல்சி ஆர்ச் இடிக்கப்பட்டது.
மனைவியுடன் சேர்த்து வைக்க கோரி, கழுத்தில் நாட்டு வெடிகுண்டுடனுமும், உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்ள போன வாலிபரை உயிரை பணயம் வைத்து மீட்ட முதன்மை காவலர்.
கடலூர் அருகே கார் மீதி லாரி மோதி அதை பல மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் சாலையில் சென்ற மக்களை பதற வைத்தது.
காதல் விவகாரத்தில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி மீது இளைஞன் ஒருவன் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனின் அழகிய தமிழ் பெயரை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.
பக்கத்துக்கு வீடுகளுக்கு பூட்டு போட்டு விட்டு தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது