Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கன்னியாகுமாரி

கன்னியாகுமரி செய்திகள்

தற்போதையஅரியலூர்சென்னைகடலூர்தர்மபுரி
திண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கன்னியாகுமாரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுச்சேரிபுதுக்கோட்டைஇராமநாதபுரம்சேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவாரூர்தூத்துக்குடிதிருச்சிவேலூர்விழுப்புரம்விருதுநகர்திருவள்ளூர்கோயம்புத்தூர்

மேலும் செய்திகள்

ஊசி போட்ட சில விநாடிகளில் மகன் கண்முன்னே துடிதுடித்து இறந்த தாய்.. உடலை பார்த்து கதறல்...!
ஊசி போட்ட சில விநாடிகளில் மகன் கண்முன்னே துடிதுடித்து இறந்த தாய்.. உடலை பார்த்து கதறல்...!

நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட சில விநாடிகளில் மகன் கண்முன்னே தாயார் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் காலமானார்... சோகத்தில் காங்கிரஸ்...!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் காலமானார்... சோகத்தில் காங்கிரஸ்...!

ஆனால் கடந்த சில நாட்களாகவே எச்.வசந்தகுமாரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது. 

இந்த 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..!
இந்த 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..!

தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மகளுடன் தனிமையில் உல்லாசம்... ஆபாச படங்களை அம்மாவிற்கு அனுப்பி மிரட்டிய இளைஞரை அலேக்காக தூக்கிய போலீஸ்...!
மகளுடன் தனிமையில் உல்லாசம்... ஆபாச படங்களை அம்மாவிற்கு அனுப்பி மிரட்டிய இளைஞரை அலேக்காக தூக்கிய போலீஸ்...!

இதையடுத்து நெருங்கிய பழகிய இருவரும் தனியாக இருக்கும் பல சந்தர்பங்களில் ஒன்றாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளனர்.

மகன் திருமணத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த தந்தை... பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்..!
மகன் திருமணத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த தந்தை... பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்..!

நாகர்கோவிலில் நடந்த திருமண விழாவில் மணமகனின் தந்தை மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

காசியால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தலைகுனிவு..! வேதனையில் கொந்தளிக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்..!
காசியால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தலைகுனிவு..! வேதனையில் கொந்தளிக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்..!

அருப்புக்கோட்டை மாணவிகள் பாலியல் வற்புறுத்தல் வழக்கு, பொள்ளாச்சியில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்கு போன்றவற்றைத் தொடர்ந்து நாகர்கோவில் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கோடை மழை..! மக்கள் உற்சாகம்..!
தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கோடை மழை..! மக்கள் உற்சாகம்..!

தென் மாவட்டங்களில் கோடை மழை கடந்த சில நாட்களாக பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கொரோனா டெஸ்ட் எடுத்த 3 பெண்கள் பலி..! நாகர்கோவிலில் பரபரப்பு..!
கொரோனா டெஸ்ட் எடுத்த 3 பெண்கள் பலி..! நாகர்கோவிலில் பரபரப்பு..!
68 வயது பெண் ஒருவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்டு சளி மற்றும் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குமரி கொரோனா வார்டில் அடுத்தடுத்து அதிர்ச்சி பலி..! சுகாதாரத்துறை அதிரடி விளக்கம்..!
குமரி கொரோனா வார்டில் அடுத்தடுத்து அதிர்ச்சி பலி..! சுகாதாரத்துறை அதிரடி விளக்கம்..!

கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேரின் தொண்டை மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதன் முடிவில் உயிரிழந்த மூன்று பேருக்கும் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர் பலி..! கன்னியாகுமரியில் தொடரும் அதிர்ச்சி..!
கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர் பலி..! கன்னியாகுமரியில் தொடரும் அதிர்ச்சி..!

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் காய்ச்சல் மற்றும் இருமலால் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 

  • < previous
  • 1
  • 2
  • 3
  • ...
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • next >
Top Stories