கரூரில் பிரச்சாரத்திற்கு செல்ல ஏற்பட்ட காலதாமதம் காரணமாக பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி சென்று பெண்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மன்னிப்பு கேட்டார்.
கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டுள்ள "எங்க செந்தில் பாலாஜி - தங்க பாலாஜி" என்ற சென்டிமென்ட் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்டாலினும், உதயநிதியும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சாடியுள்ளார்
கரூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்.பி.ஜோதிமணியிடம் அப்பகுதி மக்கள் குறைகளை பட்டியலிட்டு முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் தனது சொந்த கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஒரு கட்டத்தில் தனது தாயின் இழப்பை நினைவுகூர்ந்து கண்ணீர் விட்டு அழுத நிலையில், அவரை அங்கிருந்தவர்கள் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கச் சொல்லும் காலம் போய் தற்பொழுது மதுபானத்திற்கு வீரன் என்று தமிழில் பெயர் வைத்திருக்கின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
கரூரில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் வெயில் தாங்க முடியாததால் தலை சுற்றி மயக்கம் அடைந்து கீழே விழ முயன்ற கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன்.
கரூரில் தேர்தல் பரப்புரையின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்த நிலையில் அதனை கண்டு கொள்ளாமல் மக்கள் சாரை, சாரையாக வெளியேறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவிலே முதன்மையாகவும், தமிழ்நாட்டில் முதன்மை தொகுதியாக நாம் வெற்றி பெற வேண்டும். அதிகப்படியான வாக்கு சேகரிப்பதும் மோடிக்கு செருப்படி கொடுக்கும் வகையில் இருக்கும்.
கரூரில் மது போதை ஆசாமி ஒருவர் தவறுதலாக பக்கத்து வீட்டின் கதவை தட்டி அங்கு இருந்த பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த சம்பவம் அப்பகுதி பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.