தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி உள்ள நிலையில் இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, கடற்கரை பூங்காவில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த திருநெல்வேலி ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CM Stalin Campaign : தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள வேட்ப்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார் முதல்வர் ஸ்டாலின்.
தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் அசையும் சொத்து மதிப்பு சுமார் 17 கோடி அளவு உயர்ந்துள்ளது. அதேபோன்று ஆசையா சொத்து மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் அளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vijay Vasanth : இரண்டாவது முறையாக கன்னியாகுமரியில் சேவை செய்வதற்கு வாய்ப்பு அளித்த ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார் விஜய் வசந்த்.
Thoothukudi : தூத்துக்குடி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வரும் ஹரிப்பிரியா என்ற பெண் காவலர், திருமணமாகி 7 மாதம் மட்டுமே ஆன நிலையில், பயங்கர முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
Thoothukudi : தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் போஸ்கோ கைது செய்யப்பட்டதை அடுத்து, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக நுழைவு வாயில் முன்பு மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை தூத்துக்குடி மாவட்டத் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சித்தலைவருமான லட்சுமிபதி தொடக்கி வைத்தார்.
Tamil Maalina Congress Candidate : வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தூத்துக்குடி தொகுதியில் விஜய்சீலன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டி பாஜக சட்டமன்ற உறுப்பினரும், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் திருச்செந்தூரில் சிறப்பு யாகம் வளர்த்து வழிபாடு செய்தார்.