புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்! விரைவில் முதல்வர் திறந்து வைக்கிறார்!சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, ஜூன் 21 அல்லது 27ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. புதிய கலையரங்கம், லிஃப்ட் வசதி, விசாலமான வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.