ஒரு ஸ்பூன் மிளகைப் பொடி செய்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பிறகு கற்பூர துளசி தைலம் சேர்த்து பாட்டிலில் ஊற்றி ஸ்ப்ரே செய்யலாம்.
Image credits: Getty
Tamil
பூண்டு
நசுக்கிய பூண்டை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பிறகு பாட்டிலில் ஊற்றி ஸ்ப்ரே செய்தால் போதும்.
Image credits: Getty
Tamil
புதினா
பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்த பிறகு அதில் புதினா மற்றும் எலுமிச்சை துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் பாட்டிலில் ஊற்றி ஸ்ப்ரே செய்தால் போதும்.
Image credits: Getty
Tamil
கருவாப்பட்டை
தண்ணீரில் கருவாப்பட்டை மற்றும் எலுமிச்சை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பிறகு பாட்டிலில் ஊற்றி ஸ்ப்ரே செய்தால் போதும்.