இலங்கை நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்ற வேன் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொழும்புவில் உள்ள தேவாலயங்கள், ஓட்டல்களில் வைக்க வெடிகுண்டுகளை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.