தற்போதைய செய்திதமிழ்நாடுசினிமாஆட்டோவர்த்தகம்விளையாட்டுலைஃப்ஸ்டைல்ஜோதிடம்இந்தியாஉலகம்கேலரிவேலை வாய்ப்புதொழில்நுட்பம்ஆரோக்கியம்ஆன்மிகம்KEA 2025

4 நாட்களுக்கு பின்னர் தொடங்கப்பட்ட மலை ரயில்; மண் சரிவால் இன்றும் ரத்து

Velmurugan s | Updated : Nov 09 2023, 11:09 AM IST

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் மீண்டும் மலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குன்னூர் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கன மழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான ரயில் பாதையில் கடந்த சனிக்கிழமை மண் சரிவு ஏற்பட்டு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரு நாள் மட்டும் ரயில் இயக்கப்பட்டது. அப்பொழுதும் நேற்று மேட்டுப்பாளையம் குன்னூர் ரயில் பாதையில்  ஹில்கிரோ பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் குன்னூருக்கு 10.20 மணிக்கு வரவேண்டிய ரயில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தடைந்தது. 

இதனை தொடர்ந்து நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் கல்லார் ஆடர்லி இடையேயான ரயில் பாதையில் பல இடங்களில் மண் அரிப்பு மற்றும் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் விழுந்ததால் மீண்டும் மலை ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

01:08Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்02:12கோத்தகிரி சாலையின் குறுக்கே விழுந்த ராட்சத மரம்! அடை மழையிலும் அசராமல் மரத்தினை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்! 02:13ஆவினின் கொழுப்பு நிறைந்த பாலில் நீச்சலடித்த குண்டு குண்டு புழுக்கள்; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி01:12நீலகிரியில் குடும்பத்தோடு தனியார் தொழிற்சாலையில் குடியேறிய 4 சிறுத்தைகள்; பீதியில் பணியாளர்கள்02:31மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஜோடியாக உலா வரும் காட்டு யானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்00:44இது உங்கள் சொத்து; சாலையில் இருந்த பேரிகார்டை எடைக்கு போட முயன்ற குடிமகன்00:15நீலகிரி மலைப்பாதையில் திடீரென அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானை கூட்டம்; பயணிகள் அச்சம்00:35உன்ன நம்பி வந்ததுக்கு என் புத்திய ....... நீலகிரியில் கூகுள் மேப்பை நம்பி வந்து நடுவழியில் சிக்கிய கார்01:54பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி01:05ஒரே நேரத்தில் தும்பிக்கையை உயர்த்தி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய முதுமலை வளர்ப்பு யானைகள்