லேடி சூப்பர் ஸ்டார், நடிகை நயன்தாராவின் கால் சீட் வேண்டும் என பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கும் நிலையில், அசால்டாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இவரை இரண்டாம் இடத்திற்கு தள்ளி உள்ளார்.
காஷ்மீர் புல்வாமாமில், ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய தற்கொலை படை தாக்குதலில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் 49 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இன்னோவா சம்பத் என்று வலைதலங்களில் பெரிய கோடீஸ்வரர் போல் கிண்டலடிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத் 600 சதுர அடி பரப்பளவு வீட்டில் வசிப்பவர், தனது மகனுக்கு கல்லூரிக் கட்டணம் கட்டக்கூட கஷ்டப்படுபவர் என்ற அதிர்ச்சியான தகவலை ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்டுள்ளார். இத்தகவலைக்கேட்டு பார்வையாளர்கள் பலரும் அதிர்ந்தனர்.
“இஸ்லாத்தைத் தழுவியது என் தனிப்பட்ட விருப்பம். உங்கள் மத துவேஷங்களை என் மீது காட்டாதீர்கள்” என்று டி. ராஜேந்தரின் மகனும் சிலம்பரசனின் தம்பியுமான குறளரசன் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
Mr. லோக்கல் படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி ரசிகர்களிடம் தாறுமாறான வரவேற்பை பெற்றுள்ளது.
கமலின் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க மறுத்துவிட்டு, ரஜினியின் முருகதாஸ் படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதித்திருப்பது சர்ச்சையாகியுள்ள நிலையில், ஏன் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினி கூறியதும் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் தனது ‘அயோக்யா’ படத்துக்காக கொஞ்சமும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 48 மணி நேரம் நடித்து சாதனை படைத்துள்ளார் நடிகர் விஷால். ‘த டெம்பர்’ என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்கான இப்படம் ஏப்ரல் 14ல் திரைக்கு வருகிறது.
தனது மகள் திருமணத்தை அனைத்துக் கட்சியினரையும் கூட்டி நடத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று எப்போதும் போல் தனது அரசியல் எண்ட்ரியைத் தள்ளிவைத்தார்.
மகனின் முதல் பட அறிமுகமே படு பரிதாபமாக ஆன நிலையில் பயங்கர அப்செட்டில் இருக்கும் நடிகர் விக்ரம் பேசாமல் ‘வர்மா’ படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறு ஒரு புதிய புராஜக்டுடன் களம் இறங்கலாமா என்கிற ரீதியிலும் கன்ஃபியூஸ் ஆகிவருகிறாராம்.