ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 192 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது கேகேஆர் அணி.
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது பஞ்சாப் அணி.
கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் தீபக் ஹூடாவின் அதிரடி அரைசதத்தால், சிஎஸ்கேவிற்கு சற்று சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது பஞ்சாப் அணி.
சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டியான இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி, சிஎஸ்கேவை எதிர்கொள்ளும் நிலையில், இந்த போட்டியிலும் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் ஆடமாட்டார் என்றே தெரிகிறது.
நடப்பு ஐபிஎல் சீசனில் எந்த 4 அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆருடம் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி நிர்ணயித்த 121 ரன்கள் என்ற இலக்கை 15வது ஓவரிலேயே அடித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் அணி.
ஆர்சிபியை 120 ரன்களுக்கே சுருட்டி அசத்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.