ஆர்சிபியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்தது. 17.3 ஓவருக்குள்ளாக ஆர்சிபியை டெல்லி கேபிடள்ஸ் வீழ்த்தாததால், நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் ஆர்சிபியும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றது.
ஆர்சிபி அணியை 20 ஓவரில் 152 ரன்களுக்கு சுருட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு 153 ரன்கள் என்பது எளிய இலக்கே.
அறிமுக ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை குவித்த, சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத வீரர் என்ற ஷ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்துள்ளார் தேவ்தத் படிக்கல்.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஷேன் வாட்சன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக சிஎஸ்கே வீரர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
தோனி 2022 ஐபிஎல் வரை ஆடுவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட்டால் தான் தனது பேட்டிங் திறன் மேம்பட்டிருப்பதாக இளம் வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
தினேஷ் கார்த்திக்கின் கேட்ச்சை கண்டு உலகின் தலைசிறந்த ஆல்டைம் விக்கெட் கீப்பர்களில் ஒருவரான குமார் சங்கக்கராவே மிரண்டுவிட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற கேகேஆர் அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 4ம் இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.