தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம் என கமலஹாசன் பேசியதற்கு முதலமைச்சர் சித்தராமையா தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை வரவேற்று தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக அரசின் தவறால் தென்மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கருணாநிதி ஆதரித்தார். ஆனால் ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்? என சென்னையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அவர் பிரதமர் மோடியை தனியே சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவில் வார் ரூம் அரசியல் செய்யக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அண்ணாமலைக்கு மறைமுகமாக நெருக்கடி கொடுத்துள்ளார்.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று ஆஜராகவில்லை.
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் ஆதரவின்றி திராவிட கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் வெற்றி குறித்து காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தை மீண்டும் தொடங்குவதாகவும், இதுவரை நடந்திராத வகையில் இந்தப் போராட்டம் இருக்கும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.