பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி என்ன சாதித்தார் என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. எங்களைப் பற்றி பேச அருகதை இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் அவசியம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என ராமதாஸ் பாராட்டு.
7 திமுக அமைச்சர்கள் பல்வேறு வழக்கில் சிக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. இந்த அமைச்சர்களின் முழு லிஸ்ட்டையும் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டை யாரும் சூறையாட முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநில உரிமையை பாதுகாக்க எனது பயணம் தொடரும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்ட நிலையில், அங்கு இருந்து வேறு பாஜக உறுப்பினர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை முடித்து வைத்துள்ளது.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியது ஏன்? என்பதற்கு காளியம்மாள் விளக்கம் அளித்துள்ளார். அவர் எந்த கட்சியில் சேரப் போகிறார்? என்பது குறித்தும் பேசியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம் என அவர் தெரிவித்தார்.