தேனி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் 7 பேர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கொத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி வந்துள்ளனர். அழகுராஜா, முத்துக்குமார் ஆகியோர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனிலும், மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வந்துள்ளனர்.