Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நீலகிரி

நீலகிரி செய்திகள்

தற்போதையஅரியலூர்சென்னைகடலூர்தர்மபுரி
திண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கன்னியாகுமாரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுச்சேரிபுதுக்கோட்டைஇராமநாதபுரம்சேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவாரூர்தூத்துக்குடிதிருச்சிவேலூர்விழுப்புரம்விருதுநகர்திருவள்ளூர்கோயம்புத்தூர்

மேலும் செய்திகள்

கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை, மணிமண்டபம்; அடிக்கல் நாட்டினார் சசிகலா
கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு சிலை, மணிமண்டபம்; அடிக்கல் நாட்டினார் சசிகலா

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு உருவச்சிலை மற்றும் மணி மண்டபம் அமைப்பதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் சசிகலா.

VK Sasikala: 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கொடநாட்டில் சசிகலா; கண்ணீர் மல்க பேட்டி
VK Sasikala: 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கொடநாட்டில் சசிகலா; கண்ணீர் மல்க பேட்டி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேடிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் முதல் முறையாக சசிகலா 7 வருடங்களுக்கு பிறகு வருகை புரிந்துள்ளார்.

நீலகிரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; உறவினர்கள் மறியல் போராட்டத்தால் 4 கி.மீ. அணிவகுத்து நிற்கும் வாகன
நீலகிரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; உறவினர்கள் மறியல் போராட்டத்தால் 4 கி.மீ. அணிவகுத்து நிற்கும் வாகன

நீலகிரி மாவட்டம் உதகை அருகே 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியை உடனே கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டம்.

நீலகிரியில் யானை பொங்கல் விழா கோலாகலம்; உறியடித்து மகிழ்ந்த ஆட்சியர் அருணா
01:58
Now Playing
நீலகிரியில் யானை பொங்கல் விழா கோலாகலம்; உறியடித்து மகிழ்ந்த ஆட்சியர் அருணா

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற யானை பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

நீலகிரியில் போக்கு காட்டு காட்டு யானைகள்; வனத்துறையினர் அவதி
01:24
Now Playing
நீலகிரியில் போக்கு காட்டு காட்டு யானைகள்; வனத்துறையினர் அவதி

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்வச் தீர்த்தம் – சிவன் கோயிலை தூய்மைப்படுத்தும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன்!
2983:20
Now Playing
ஸ்வச் தீர்த்தம் – சிவன் கோயிலை தூய்மைப்படுத்தும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன்!

மத்திய இணை அமைச்சரான எல் முருகன் கூடலூர் மண்வயல் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் சுத்தம் செய்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஷாக்கிங் நியூஸ்.. கூடலூரில்  சிறுத்தை தாக்கியதில் குழந்தை பலி..!
ஷாக்கிங் நியூஸ்.. கூடலூரில் சிறுத்தை தாக்கியதில் குழந்தை பலி..!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் மேங்கோ ரேன்ஜ் எஸ்டேட்டில் பணிபுரியவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் கர்வா. இவரது மகள் நான்சி மூன்று வயது அப்பகுதியில் உள்ள பால்வாடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது காட்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை குழந்தை நான்சியை தூக்கிச் சென்றது.

இது என்ன உங்க அப்பா வீட்டு வண்டியா? கைக்குழந்தையுடன் நின்ற பெண் பயணியிடம் அரசு பேருந்து ஓட்டுநர் திமிர் பேச்சு
00:23
Now Playing
இது என்ன உங்க அப்பா வீட்டு வண்டியா? கைக்குழந்தையுடன் நின்ற பெண் பயணியிடம் அரசு பேருந்து ஓட்டுநர் திமிர் பேச்சு

கூடலூர் பகுதியில் கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த பெண் பயணி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றுது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அரசுப் பேருந்து ஓட்டுநர் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீலகிரியில் 5 பேர் கொரோனாவால் பாதிப்பு; மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
06:50
Now Playing
நீலகிரியில் 5 பேர் கொரோனாவால் பாதிப்பு; மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் ஐந்து பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் மருத்துவக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
நீலகிரியில் மருத்துவக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வீட்டில் தனியாக இருந்த மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • < previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • ...
  • 27
  • 28
  • 29
  • next >
Top Stories