குன்னூரில் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க தவறிய தமிழக அரசையும் தமிழக காவல்துறையையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் புலி ஒன்று சாவகாசமாக சாலையில் நடந்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குன்னூரில் நேற்று அதிகாலை வீட்டினுல் புகுந்து (6) பேரை தாக்கி பதுங்கி இருந்த சிறுத்தை 26 மணி நேரத்திற்கு பிறகு வெளியேறியது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் மீண்டும் மலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி வருவாய் துறையில் காலியாக உள்ள 3 ஓட்டுநர் பணிகள் நிரப்பப்பட உள்ளன.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தனியார் விடுதியில் வாத்தை கவ்வி சென்ற சிறுத்தை இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
கோத்தகிரி அருகே தீபாவளி போனஸாக 15 பேருக்கு புதிய புல்லட் பைக் வழங்கிய எஸ்டேட் உரிமையாளரால், மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் தொழிலாளர்கள்.
தொடர் விடுமுறையை முன்னிட்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கரடி ஒன்று செல்ல வழியின்றி கார் முன்பாக சாலையில் மிரண்டு ஓடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரியில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் ஒற்றை கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.