Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருநெல்வேலி

திருநெல்வேலி செய்திகள்

தற்போதையஅரியலூர்சென்னைகடலூர்தர்மபுரி
திண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கன்னியாகுமாரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுச்சேரிபுதுக்கோட்டைஇராமநாதபுரம்சேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவாரூர்தூத்துக்குடிதிருச்சிவேலூர்விழுப்புரம்விருதுநகர்திருவள்ளூர்கோயம்புத்தூர்

மேலும் செய்திகள்

UPSC Exam: நெல்லையில் பீடி சுற்றும் கூலி தொழிலாளியின் மகன் UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதனை
UPSC Exam: நெல்லையில் பீடி சுற்றும் கூலி தொழிலாளியின் மகன் UPSC தேர்வில் வெற்றி பெற்று சாதனை

திநெல்வேலி மாவட்டம் கல்லிடை குறிச்சியில் பீடி சுற்றும் தொழிலாளியின் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்; கூந்தன்குளத்தில் வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைவால் இயற்கை ஆர்வலர்கள் கவலை
கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்; கூந்தன்குளத்தில் வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைவால் இயற்கை ஆர்வலர்கள் கவலை

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் இல்லாததால் வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் பார்வையாளர்கள் இன்றி சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.

பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. சாதித்து காட்டிய தென்காசி இளம்பெண்..
பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.. சாதித்து காட்டிய தென்காசி இளம்பெண்..

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த இன்பா யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 

Suicide: ரயில் நிலையத்தில் கயிற்றில் தொங்கிய வாலிபரின் உடலை கண்டு அலறிய பயணிகள்; தென்காசியில் பரபரப்பு
Suicide: ரயில் நிலையத்தில் கயிற்றில் தொங்கிய வாலிபரின் உடலை கண்டு அலறிய பயணிகள்; தென்காசியில் பரபரப்பு

பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனிமையில் பேசிக்கொண்டிருந்தது ஒரு தப்பா? காதலர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல் - நெல்லையில் பரபரப்பு
தனிமையில் பேசிக்கொண்டிருந்தது ஒரு தப்பா? காதலர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல் - நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே மலையில் நின்று பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாதி பார்த்து திருட்டு பழி? பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்தது குற்றமா? பாதிக்கப்பட்ட பெண் குமுறல்
சாதி பார்த்து திருட்டு பழி? பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்தது குற்றமா? பாதிக்கப்பட்ட பெண் குமுறல்

தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியின் பணப்பை மாயமான நிலையில், தங்கள் மீது எவ்வித விசாரணையும் நடத்தாமல் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக இளம்பெண் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

ரீ ரிலீசாகும் படத்திற்கு வரும் கூட்டம் கூட வாக்களிக்க வருவதில்லை; இயக்குநர் ஹரி வருத்தம்
ரீ ரிலீசாகும் படத்திற்கு வரும் கூட்டம் கூட வாக்களிக்க வருவதில்லை; இயக்குநர் ஹரி வருத்தம்

முதல்வரையோ, பிரதமரையோ நான் தேர்வு செய்தேன் என்ற மனப்பான்மை மக்களுக்கு வரவேண்டும் என்று திரைப்பட இயக்குநர் ஹரி கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த 4  கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்ல.. திமுக, அதிமுகவை போட்டு கொடுத்த நயினார் நாகேந்திரன்..!
08:41
Now Playing
அந்த 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமில்ல.. திமுக, அதிமுகவை போட்டு கொடுத்த நயினார் நாகேந்திரன்..!

சென்னையில் 4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக  தற்போது வரை எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. திருநெல்வேலி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று விடும் என்பதால்  என்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தொடர்ந்து சோதனைகள் நடத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு; காங்கிரசுடன் இணைந்து பயணிக்க இது தான் காரணம் - கனிமொழி பேச்சு
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு; காங்கிரசுடன் இணைந்து பயணிக்க இது தான் காரணம் - கனிமொழி பேச்சு

தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழக்கப்பட வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இது தான் திமுக, காங்கிரஸ் இணைந்து பயணிக்க காரணம் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு? கராத்தே செல்வின் ஆதரவாளர்கள் பரபரப்பு தகவல்
நாடாளுமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு? கராத்தே செல்வின் ஆதரவாளர்கள் பரபரப்பு தகவல்

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதாவுக்கு ஆதரவு இல்லை என  கராத்தே செல்வின் நாடார் இளைஞர் அணியினர் தெரிவித்துள்ளனர்.

  • < previous
  • 1
  • 2
  • 3
  • ...
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • ...
  • 53
  • 54
  • 55
  • next >
Top Stories