திநெல்வேலி மாவட்டம் கல்லிடை குறிச்சியில் பீடி சுற்றும் தொழிலாளியின் மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் இல்லாததால் வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் பார்வையாளர்கள் இன்றி சரணாலயம் வெறிச்சோடி காணப்படுகிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த இன்பா யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே மலையில் நின்று பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியின் பணப்பை மாயமான நிலையில், தங்கள் மீது எவ்வித விசாரணையும் நடத்தாமல் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக இளம்பெண் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
முதல்வரையோ, பிரதமரையோ நான் தேர்வு செய்தேன் என்ற மனப்பான்மை மக்களுக்கு வரவேண்டும் என்று திரைப்பட இயக்குநர் ஹரி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் 4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக தற்போது வரை எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. திருநெல்வேலி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று விடும் என்பதால் என்னை பிரச்சாரம் செய்ய விடாமல் தொடர்ந்து சோதனைகள் நடத்தி வருகின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழக்கப்பட வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இது தான் திமுக, காங்கிரஸ் இணைந்து பயணிக்க காரணம் என கனிமொழி தெரிவித்துள்ளார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதாவுக்கு ஆதரவு இல்லை என கராத்தே செல்வின் நாடார் இளைஞர் அணியினர் தெரிவித்துள்ளனர்.