திருநெல்வேலி மாவட்டம் டவுன் வடக்கு ரதவீதியில் உள்ள சமோசா கடையில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பேட்டை பஜாரில் பரபரப்பாக இருக்கும் சாலையில் தான் வளர்த்த சேவலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்துள்ளார். சேவல் தோற்றம், மறைவு தேதிகளையும் குறிப்பிட்டு சேவலின் படத்துடன் பேனர் அடித்திருக்கிறார்.
நெல்லை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கந்த 20ம் தேதி படுகொலை செய்யப்பட்ட ரௌடி தீபக் ராஜாவின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது சொந்த ஊரான வாகைகுளத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
நெல்லையில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனை இயற்கை பேரிடராகக் கருதி முதல்வர் நிவாரணம் வழங்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு முதல்வருக்கு கடிதம்.
அரசுப் பேருந்துகளில் காவலர்கள் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்க முடியாது என்று தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ள நிலையில், தொடர்ந்து அரசுப் பேருந்துகள் மீது அபராதம் விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடர்வதால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திடம் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையின் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் பிரபல ரௌடி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மனிதர்களை தொடர்ந்து தாக்கி வரும் குரங்குகளை பிடித்து வனத்துறையில் விடுவிக்க வனத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.