குழந்தை சுஜித் ஒன்றரை மணி நேரத்தில் மீட்கப்பட வாய்ப்பிருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க தமிழக அமைச்சர்கள் இரவில் இருந்து களத்தில் இருக்கின்றனர்.
ஆழ்துளைக்கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை சுஜித்தை பத்திரமாக மீட்க அரசின் பல்வேறு துறைகளும் இணைந்து போராடி வருகின்றன.
திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என்று தமிழகமே பிராத்தித்து வருகிறது.
காவிரி டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருச்சி தனியார் பள்ளி வளாகத்தில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி அருகே சாலையில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி என்.ஐ.டி. மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மதுரையில் இருந்து சென்னை கிளம்பிய தேஜஸ் ரயிலில் திடீரென அலார சத்தம் ஒலித்ததால் நடு வழியில் நிறுத்தப்பட்டது.
1961ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியும் கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதியும் தென்மேற்கு பருவ காற்று விலகத் தொடங்கியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது நடக்க இருப்பது இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் இல்லாத தாமதமாகும்.
வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.