முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ளதால் மூத்த அமைச்சர் துரைமுருகனை இடைக்கால முதல்வராக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பள்ளி வகுப்பறையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் வலிப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை திருச்சியில் நடத்தும் முயற்சியாக இடத்திற்கு அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
முசிறி அருகே கள்ளக்காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கள்ளக்காதல் தம்பதி ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் என்று நம்பப்படும் மாணவர் சமுதாயம் எதை நோக்கிப் பயணிக்கிறது? அவர்களின் எதிர்காலமும், தமிழகத்தின் எதிர்காலமும் என்னவாகும்? என்பன உள்ளிட்ட வினாக்கள் மனதை வாட்டிக் கொண்டிருக்கின்றன.
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.1 லட்சம் மானியத்துடன் வழங்கப்படும் நிதி உதவியை பெற தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகம் கோட்சே மற்றும் சாவர்க்கரின் போதனைகளைப் பின்பற்றாமல் மகாத்மா காந்தி மற்றும் அண்ணல் அம்பேத்கரின் வழியில் நடைபோடுகின்றது என்பதாலா? என மக்களவையில் துரைவைகோ பேச்சு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(38). கூலி வேலை செய்து வந்தார். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு கீர்த்திகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.