பாதாம் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் மற்றும் சருமத்தின் குறைகளை சரி செய்யும். குறிப்பாக இது சருமத்தின் கருமையான பகுதிகளை ஒளிரச் செய்யும்.
பாதாம் எண்ணெயை மெதுவாக கருவளையம் மீது தடவி மசாஜ் செய்தால் கண்களுக்கு கீழே இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் வீக்கம் மற்றும் கருமை குறையும்.
பாதாம் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாகும் மற்றும் கண்களை சுற்றியுள்ள சுருக்கங்களை குறைக்கும்.
கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் கலந்து அதை கண்களுக்கு கீழே தடவினால் சருமத்திற்கு குளிர்ச்சி மற்றும் பல நன்மைகளை வழங்கும்.
பாதாம் எண்ணெயுடன் ரோஸ் வாட்டர் கலந்து அதை கண்களுக்கு கீழே தடவினால் நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் மெல்லிய கோடுகள், சுருக்கங்களை மறையச் செய்யும்.
பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயின் கலவையை கண்களுக்கு கீழே தடவினால் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
முகப்பருக்களை உண்டாக்கும் ஆறு உணவுகள்
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீக்க வீட்டு வைத்தியம்!!
தலைமுடிக்கு ஆளி விதை எண்ணெய் நன்மைகள்!!
30 வயசுக்கு மேல் சருமத்தை பராமரிப்பது எப்படி?