வியட்நாம் 10 ஆண்டு கோல்டன் விசா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியர்கள் எவ்வாறு பயனடையலாம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மனிதகுல மேம்பாட்டிற்கான சத்குருவின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கனடா இந்தியா அறக்கட்டளை அவருக்கு 'CIF குளோபல் இந்தியன் விருது 2025'-ஐ வழங்கியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் முழுவதும் 367 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி, குறைந்தது 13 பேரைக் கொன்று 50க்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியது. உக்ரைனிய வான் பாதுகாப்பு குழுக்கள் தாக்குதலின் பெரும்பகுதியைத் தடுத்தன.
அரண்மனையில் இருந்து ₹51 கோடி மதிப்புள்ள 18 காரட் தங்கக் கழிப்பறை திருடப்பட்டது. மூன்று திருடர்கள் ஐந்து நிமிடங்களில் கழிப்பறையைத் திருடிச் சென்றனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, போலீசார் இந்த வழக்கை முடித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க வெள்ளையின மக்களை போன்று பிராமண அகதிகளுக்கும் அமெரிக்காவில் அடைக்கலம் கொடுக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பினர் பணம் இல்லாமல் தள்ளாடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காசா மக்களிடமும் அவர்களின் செல்வாக்கு சரிந்துள்ளது.
வட கொரியா தற்போது வரலாறு காணாத வலிமையான நிலையில் உள்ளது, மேம்பட்ட ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. அமெரிக்க புலனாய்வுத்துறையின் அறிக்கை, வட கொரியாவின் அணுசக்தி குறித்த கவலைகளை எழுப்புகிறது.