நாட்றம்பள்ளி அருகே சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களை திருடிய நபரை கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த கடையின் உரிமையாளர் மற்றும் பொதுமக்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து குடித்துவிட்டு சண்டையிட்டு வந்த கணவனை கள்ளக்காதலனை ஏவிவிட்டு மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மழை காரணமாக வேலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விபத்தில் காயம் அடைந்து மூளைச் சாவு அடைந்த 13 வயது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்களின் கரங்களை பிடித்து கையெடுத்து கும்பிட்டு தலைவணங்கி கண்ணீர் விட்டு பாராட்டிய அமைச்சர் ஆர்.காந்தி.
வாணியம்பாடி சிறைத்துறை தலைமை காவலர் சிறையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மது பிரியர் வாங்கிச்சென்ற மதுவில் பல்லி ஒன்று இறந்த நிலையில் கிடந்த சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மன உளைச்சலில் இருந்த தினேஷின் மனைவி மோனிஷா வீட்டில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர் மாவட்டத்தில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பாத 10ம் வகுப்பு மாணவி ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூரில் 104 வயதில் அக்காள் உயிரிழந்த செய்தி அறிந்த் 102 வயது தம்பி சோகத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எப்பொழுதும் கூட்டுறவுத் துறையில் கடன் தள்ளுபடியாகும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் கடனை பெறக்கூடாது என அமைச்சர் துரைமுருகன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.