வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார்.
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் அதிகரிக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் - பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த கீழ் கொத்தூர் புதுமனை காலனி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2வது மகன் தமிழரசன் (26) ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
ஆம்பூர் அருகே அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆம்பூர் அருகே செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விரைவில் வெளி வர வேண்டி சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் தனது குடும்பத்தினருடன் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு.
வேலூர் மாவட்டத்தில் தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநர் கட்டுப்பாடின்றி கறிக்கடைக்குள் காரை விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் அருகே 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூரில் பள்ளி மாணவிகள் மலைப்பாதையில் ஆபத்தை உணராமல் சரக்கு வாகனத்தில் பயணித்து பள்ளிக்கு செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு தோட்டம் மொத்தமாக தீயில் கருகியதால் விவசாயி குடும்பத்துடன் கதறி துடித்தார்.
என் மண் என் மக்கள் பயணத்தின் ஒரு பகுதியாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விவசாயிகளின் கால்களை கழுவி பாத பூஜை செய்தார்.