திருப்பத்தூர் மாவட்டத்தில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த மரம் ஏறும் கூலித் தொழிலாளி மூளைச்சாவடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூரில் அண்ணன் உயிரிழந்த செய்தி அறிந்து தம்பி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூரில் நீட் தேர்வு இல்லாலே மருத்துவம் படிக்க எம்பிபிஎஸ் சீட்டு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனிபகவானுக்கு நல்லெண்ணய், பால் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை அருகே மனவைி பிரிந்து சென்றதால் மனஉளைச்சலில் இருந்த வாலிபர் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூரில் பெண்ணை தீ வைத்து கொலை செய்த கள்ளக்காதலனை கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூரில் கிணற்றில் தவறி விழுந்த 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூரில் அண்ணனை வழியனுப்பச் சென்ற ஒன்றரை வயது குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் ஆணை குளத்தம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது போல் வந்து அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலியை பறித்து சென்ற நபரால் பரபரப்பு.
திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற 9ம் வகுப்பு மாணவன் பள்ளிப்பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.