என்ன தான் மழை பெய்தாலும் கோடை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாத நிலை தான் உள்ளது. என்ன செய்தாலும் உஷ்ணம் குறையவில்லை என கஷ்டப்படுகிறீர்கள் என்றால் இந்த 8 டிப்சை கடைபிடித்து பாருங்கள். எவ்வளவு வெயில் அடித்தாலும் உடம்பை கூலாக வைத்துக் கொள்ளலாம்.
நீண்ட நாட்கள் பயன்படுத்தாத உருளைக்கிழங்கில் முளை விட துவங்கும். அதற்கு பிறகு அந்த உருளைக்கிழங்கை தூக்கி போட மனமில்லாமல் சமையலுக்கு பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து தான். முளைத்த உருளைக்கிழங்க தவிர்க்க வேண்டிய காரணம் இதோ...
தசை நார்கள் பலம் இழக்கும் போது கைகள், தொடை பகுதிகளில் இருக்கும் தசைகள் தொளதொள என தொங்கும் நிலை ஏற்படும். இதனால் அந்த பகுதிகள் குண்டாக இருப்பது போல் இருக்கும். இவற்றை விரைவில் சரி செய்ய எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்தாலே போதும்.
சமையலுக்கு நாம் பலவிதமான எண்ணெய்களை பயன்படுத்துவது உண்டு. ஆனால் சில எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்த தகுதி அற்றவை என சொல்லப்படுகிறது. குடும்ப ஆரோக்கியத்தை காக்க எந்தெந்த எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா தொற்று மீண்டும் பரவுவதால் சில உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
அதிக சர்க்கரை உடலுக்கு நல்லதல்ல. அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வது நீரிழிவு, இதய நோய் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். இது எடை அதிகரிப்புக்கும், சரும ஆரோக்கியம் மோசமடைவதற்கும் காரணமாகிறது.
சில பழங்களை காலை உணவாகவோ அல்லது காலை உணவுடனோ எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. அப்படி மாதுளம் பழத்தை தினமும் காலையில் எடுத்துக் கொண்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், எப்படி சாப்பிட்டால் பலன்கள் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் என்ன செய்வது என குழப்பமா? செட்டிநாட்டில் பிரபலமாக இருக்கும் இந்த மசாலா சீயத்தை மொறு மொறு என செய்து கொடுத்து அசத்துங்க. பிறகு அடிக்கடி செய்து தரச் சொல்லி கேட்பார்கள். இதை செய்வதும் ஈஸி, செலவும் குறைவாகவே ஆகும்.
கோடை வெயிலுக்கு குளுமையாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும் ராகி மால்ட் வீட்டிலேயே தயார் செய்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது போல், அதுவும் வெறும் 10 நிமிடத்தில் செய்து அசத்தி விடலாம். இதற்கான ரெசிபியை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
ரெட் வெல்வெட் கேக்கில் பயன்படுத்தப்படும் செயற்கை வண்ணங்கள் புற்றுநோயை உண்டாக்குமா என்ற சமூக வலைத்தள தகவல்கள் குறித்து நிபுணர்களின் கருத்துக்களை ஆராய்கிறது. அளவான உணவு முக்கியம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.