மதுரை தனியார் பள்ளியில் சீருடை தைக்க வந்த டெய்லர், மாணவிகளுக்கு தவறான முறையில் அளவு எடுத்ததாக புகார் எழுந்தது.
இந்தியாவின் இரும்பு மனிதராக, சர்தார் வல்லபாய் பட்டேலாக அமித் ஷா இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதய குமார் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு மற்றொரு முகமும் உண்டு. தூங்காநகரத்தின் ஒரு முகம் எவ்வளவு அழகானதோ அதற்கு முற்றிலும் எதிர்மாறான முகமும் உண்டு என்பதை உணர்த்துகிறது இச்செய்தி .
மதுரையில் இருந்து பெங்களூரு வழியாக விஜயவாடாவுக்கு இண்டிகோ விமான சேவை தொடங்குகிறது. இந்த விமானத்தின் கட்டணம் என்ன? புறப்படும் நேரம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
Madurai Rowdy Murder: தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ரவுடி காளீஸ்வரன் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கரூர் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர்ர் கோவிலில் எச்சில் இலையில் உருளும் அங்கப்பிரதட்சணத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆறுகளில் மண் அள்ளுவதில்தான் பொதுப்பணித்துறையினர் கவனம் செலுத்துகின்றனர்; ஆறுகளை பாதுகாக்கவும், பராமரித்து கண்காணிக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
மதுரையில் 5.5 கி.மீ தூரம் பூமிக்கு அடியிலும், 26.5 கி.மீ தூரம் மேல்மட்ட பாலத்திலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர் சிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. பொது இடங்களில் சிலைகள் வைப்பதை நீதிமன்றம் ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.
மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். மக்கள் சக்தியால் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றும் அவர் கூறினார்.