சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆதிகேசவலு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனது அறையில் வழக்கம் போல் வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தார்.
மதுரை அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி - முதல் முறை விமானத்தில் செல்வதாக மாணவர்கள் நெகிழ்ச்சி.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 10பைசாவிற்கு பிரியாணி, ஒரு ரூபாய்க்கு பிரியாணி என விளம்பரம் செய்வார்கள் தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன் என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளார்.
நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் விஜய் ரசிகர்கள் ஆதரவற்ற நாய்களுக்கு பிரியாணி விருந்து படைத்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் கள்ளச்சாராய சாம்ராஜியத்தை அறிமுகப்படுத்தியதே முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று விளக்கம் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ 2026 தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போாட்டியிட்டால் அதிமுகவும் தனித்து நிற்க தயார் என தெரிவித்துள்ளார்.
அந்தியோதயா விரைவு ரயிலில் போலி டிக்கெட் பரிசோதகர் வேடமணிந்து டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட இளைஞரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் எம்ஜிஆர் போல சம்பாதித்த பணங்களை மக்களுக்கு கொடுக்க நினைக்கிறார் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் தேனூர் மண்டப பகுதியில் வித்தியாசமாக ஷேர் ஆட்டோவை வைத்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த இளைஞர்கள்.
நி்த்தியானந்தாவை ஏற்கனவே ஆதீனத்தை விட்டு நீக்கியாச்சி, மீண்டும் அவர் ஆதீனத்திற்குள் நுழைய முடியாது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.