மதுபானக்கடைகளில் மது பானங்களின் விலை அதிகம் இருப்பதால் ஏழை எளிய மக்களுக்காக கள்ளுக்கடைகளை திறக்கலாம் என சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
வைகை அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டு நாயக்கன் பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி இலை, தழைகளுடன் மாணவிகள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு பாமக வலியுறுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
கடந்த 21ம் தேதி வழக்கம் போல காலை வேலைக்கு சென்ற வைஜெயந்தி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த இராணுவ வீரரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை சோழவந்தான் அருகே அரசு அலுவலகத்தில் மின்வாரிய பொறியாளர்கள் மது அருந்தும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மாற்று சமூக பெண்ணை காதலித்த தனது மகனை கொடூரமாக கொலை செய் நபர்கள் மீது ஆணவப்படுகொலை என வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இளைஞரின் உறவினர்கள் போராட்டம்.
மதுரை மாவட்டத்தில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் 8 மாத பெண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தந்தையை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறி்ச்சி விஷசாராய விவகாரம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலால் அரசியலாக்கப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.