Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாமக்கல்

நாமக்கல் செய்திகள்

தற்போதையஅரியலூர்சென்னைகடலூர்தர்மபுரி
திண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கன்னியாகுமாரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுச்சேரிபுதுக்கோட்டைஇராமநாதபுரம்சேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவாரூர்தூத்துக்குடிதிருச்சிவேலூர்விழுப்புரம்விருதுநகர்திருவள்ளூர்கோயம்புத்தூர்

மேலும் செய்திகள்

MK Stalin: “கொங்கு” மண்டலத்தை கைப்பற்றும் ஸ்டாலின் ; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முதல்வரின் ‘பக்கா’ பிளான்
MK Stalin: “கொங்கு” மண்டலத்தை கைப்பற்றும் ஸ்டாலின் ; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முதல்வரின் ‘பக்கா’ பிளான்


முதல்வர் ஸ்டாலின் கோவையை தொடர்ந்து, அடுத்த வாரம்  ‘சேலம்’  வர உள்ளார் என்ற செய்தி ‘கொங்கு’ மண்டலத்தில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

தொடர்ச்சியாக இறக்கும் மாடுகள்  - கால்நடைகளில் பரவும் புதுவகையான 'மர்ம நோய்' காரணமா ?
தொடர்ச்சியாக இறக்கும் மாடுகள் - கால்நடைகளில் பரவும் புதுவகையான 'மர்ம நோய்' காரணமா ?

 

கால்நடைகளில் பரவும் புதுவகையான மர்ம நோயினால் தொடர்ச்சியாக இறக்கும் மாடுகள் என்ற செய்தி அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

‘சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு ! ‘  - வேட்புமனு கொடுக்க வந்த இடத்தில் திமுகவினரிடையே ஏற்பட்ட  'கைகலப்பு'
‘சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு ! ‘ - வேட்புமனு கொடுக்க வந்த இடத்தில் திமுகவினரிடையே ஏற்பட்ட 'கைகலப்பு'

 

வேட்மனு கொடுக்க வந்த இடத்தில் சட்டைகளை கிழித்துக் கொண்டு கைகலப்பில் ஈடுபட்ட திமுகவினர்.

 

நாமக்கல் மாவட்ட ஆட்சியரை கைது செய்ய பிடிவாரண்ட்... நீதிமன்ற அதிரடி..!
நாமக்கல் மாவட்ட ஆட்சியரை கைது செய்ய பிடிவாரண்ட்... நீதிமன்ற அதிரடி..!

நாமக்கல் மாவட்டம் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர்  ராசப்பன், விவசாயியான இவரது நில பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பட்டாவில் உள்ள கோவில் சாமிகளின் பெயர்களை நீக்கி தனி பட்டா வழங்க பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

விரட்டி விரட்டி வெளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு… தமிழ்நாடு முழுவதும் துப்பாக்கிகள் பறிமுதல்..!
விரட்டி விரட்டி வெளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு… தமிழ்நாடு முழுவதும் துப்பாக்கிகள் பறிமுதல்..!

உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

லவ்வருடன் செல்போனில் பேசிய காதலன்.. நொடியில் நிகழ்ந்த விபரீதம்…!
லவ்வருடன் செல்போனில் பேசிய காதலன்.. நொடியில் நிகழ்ந்த விபரீதம்…!

நாமக்கல் அருகே காதலியுடன் செல்போனில் பேசிய இளைஞர் கிணற்றில் விழுந்து மறுநாள் மீட்கப்பட்டார்.

பள்ளி திறந்த 3 நாட்களில் அதிர்ச்சி.. 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு..!
பள்ளி திறந்த 3 நாட்களில் அதிர்ச்சி.. 10ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு..!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இதுவரை ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து நேற்று முன்தினம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

நாய்க்கு இருக்கும் நன்றி மகனுக்கு இல்லையா? தாயை தரதரவென நடுரோட்டி இழுத்து போட்டு தாக்கிய மகன்..!
நாய்க்கு இருக்கும் நன்றி மகனுக்கு இல்லையா? தாயை தரதரவென நடுரோட்டி இழுத்து போட்டு தாக்கிய மகன்..!

நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த பொன்னேரிபட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி நல்லம்மாள்(65), கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சண்முகம் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். சின்னசாமி கடந்த ஆண்டு இறந்து விட்டார். 

பகீர் தகவல்.. மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்.. திட்டவட்டமாக மறுக்கும் பள்ளி நிர்வாகம்.!
பகீர் தகவல்.. மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்.. திட்டவட்டமாக மறுக்கும் பள்ளி நிர்வாகம்.!

தனியார் பள்ளி ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதனை அந்த பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நாமக்கல் மாணவியை மன் கீ பாத் நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர் மோடி..! நேரலையில் உரையாடி நெகிழவைத்த மோடி
நாமக்கல் மாணவியை மன் கீ பாத் நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமர் மோடி..! நேரலையில் உரையாடி நெகிழவைத்த மோடி

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 490 மதிப்பெண் எடுத்து சாதித்த கனிகா என்ற நாமக்கல் மாணவியை மன் கீ பாத் நிகழ்ச்சியில் நேரலையில் பாராட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. 
 

  • < previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • next >
Top Stories