முதல்வர் ஸ்டாலின் கோவையை தொடர்ந்து, அடுத்த வாரம் ‘சேலம்’ வர உள்ளார் என்ற செய்தி ‘கொங்கு’ மண்டலத்தில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
கால்நடைகளில் பரவும் புதுவகையான மர்ம நோயினால் தொடர்ச்சியாக இறக்கும் மாடுகள் என்ற செய்தி அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வேட்மனு கொடுக்க வந்த இடத்தில் சட்டைகளை கிழித்துக் கொண்டு கைகலப்பில் ஈடுபட்ட திமுகவினர்.
நாமக்கல் மாவட்டம் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராசப்பன், விவசாயியான இவரது நில பட்டாவில் கோவில் சாமிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பட்டாவில் உள்ள கோவில் சாமிகளின் பெயர்களை நீக்கி தனி பட்டா வழங்க பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
நாமக்கல் அருகே காதலியுடன் செல்போனில் பேசிய இளைஞர் கிணற்றில் விழுந்து மறுநாள் மீட்கப்பட்டார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்படி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இதுவரை ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து நேற்று முன்தினம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த பொன்னேரிபட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி நல்லம்மாள்(65), கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சண்முகம் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். சின்னசாமி கடந்த ஆண்டு இறந்து விட்டார்.
தனியார் பள்ளி ஆசிரியர், ஆன்லைன் வகுப்பில் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதனை அந்த பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 490 மதிப்பெண் எடுத்து சாதித்த கனிகா என்ற நாமக்கல் மாணவியை மன் கீ பாத் நிகழ்ச்சியில் நேரலையில் பாராட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.