Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாமக்கல்

நாமக்கல் செய்திகள்

தற்போதையஅரியலூர்சென்னைகடலூர்தர்மபுரி
திண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கன்னியாகுமாரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுச்சேரிபுதுக்கோட்டைஇராமநாதபுரம்சேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவாரூர்தூத்துக்குடிதிருச்சிவேலூர்விழுப்புரம்விருதுநகர்திருவள்ளூர்கோயம்புத்தூர்

மேலும் செய்திகள்

வேலூரில் கனமழை: தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
வேலூரில் கனமழை: தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழையை முன்னிட்டு 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

உயிர்பலி வாங்கிய ஷவர்மா; அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அமைச்சர் - அதிகாரிகள் கலக்கம்
உயிர்பலி வாங்கிய ஷவர்மா; அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அமைச்சர் - அதிகாரிகள் கலக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு; 20 பேருக்கு உடல்நலக் குறைவு!
நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழப்பு; 20 பேருக்கு உடல்நலக் குறைவு!

சிறுமி மரணத்தைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிகமாக ஷவர்மா விற்படை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுத்துபோட்ட லஞ்ச ஒழிப்புத்துறை! வேறு வழியில்லாமல் ரூபாய் நோட்டுகளை வாயில் போட்டு விழுங்க முயன்ற எஸ்ஐ!
சுத்துபோட்ட லஞ்ச ஒழிப்புத்துறை! வேறு வழியில்லாமல் ரூபாய் நோட்டுகளை வாயில் போட்டு விழுங்க முயன்ற எஸ்ஐ!

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக நேரில் வரும்படியும் காவல் உதவி ஆய்வாளர் அழைத்துள்ளார். கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்றால் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஒருவழியாக பேசி ரூ.7000 கொடுப்பதாக இறுதி செய்யப்பட்டது. 

சலுகை விலையில் வழங்கப்பட்ட பள்ளிப்பாளையம் சிக்கன் பிரியாணி ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்
சலுகை விலையில் வழங்கப்பட்ட பள்ளிப்பாளையம் சிக்கன் பிரியாணி ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பிரியாணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு ஆபர் விலையில் சிக்கன்  பிரியாணி வழங்கப்பட்டதால் இரவு வரை  குவிந்த பொதுமக்கள் சிக்கன் பிரியாணி கிடைக்காததால் ஏமாற்றம்.

நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: எதிர் திசையில் வந்த நபரை தூக்கி எரிந்துவிட்டு பல்டி அடித்த கார்
00:27
Now Playing
நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: எதிர் திசையில் வந்த நபரை தூக்கி எரிந்துவிட்டு பல்டி அடித்த கார்

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்.

ஆளுங்கட்சியை சேர்ந்த  நகர்மன்றத் தலைவர் அதிமுகவில் இணைகிறார்? என்ன காரணம் தெரியுமா?
ஆளுங்கட்சியை சேர்ந்த நகர்மன்றத் தலைவர் அதிமுகவில் இணைகிறார்? என்ன காரணம் தெரியுமா?

திமுக தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து குமாரபாளையம் நகரமன்ற தலைவர் விஜய் கண்ணன் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

மருமகளை மடக்க நினைத்த மாமனார்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா போதும்! உனக்கு சொத்து பணம் தரம் சொல்லி டார்ச்சர்.!
மருமகளை மடக்க நினைத்த மாமனார்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா போதும்! உனக்கு சொத்து பணம் தரம் சொல்லி டார்ச்சர்.!

மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அறநிலையத்துறையில் உடனடி வேலை.. 8ம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர் வரை அப்ளை செய்யலாம் - முழு விவரம்!
அறநிலையத்துறையில் உடனடி வேலை.. 8ம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர் வரை அப்ளை செய்யலாம் - முழு விவரம்!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைதுறையில் தற்பொழுது வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. நாமக்கல்லில் அமைந்துள்ள அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் கீழ் காணும் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது வரவேற்கப்படுகிறது.

நாமக்கல்லில் தனியார் பள்ளி மாணவி தேங்காய் மீது அமர்ந்து யோகா செய்து அசத்தல்
02:53
Now Playing
நாமக்கல்லில் தனியார் பள்ளி மாணவி தேங்காய் மீது அமர்ந்து யோகா செய்து அசத்தல்

ராசிபுரம் தனியார் பள்ளியில் கின்னஸ் சாதனைக்காக  6ம் வகுப்பு படிக்கும் மாணவி 3 தேய்காய்மீது அமர்ந்து அரைமணிநேரம் பத்மாசனம் செய்து அசத்தல்.

  • < previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • next >
Top Stories