Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாமக்கல்

நாமக்கல் செய்திகள்

தற்போதையஅரியலூர்சென்னைகடலூர்தர்மபுரி
திண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கன்னியாகுமாரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுச்சேரிபுதுக்கோட்டைஇராமநாதபுரம்சேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவாரூர்தூத்துக்குடிதிருச்சிவேலூர்விழுப்புரம்விருதுநகர்திருவள்ளூர்கோயம்புத்தூர்

மேலும் செய்திகள்

அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்த பாம்புகள்; அசால்டாக கையில் எடுத்து சென்று வழி அனுப்பிய இளைஞர்கள்
01:23
Now Playing
அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்த பாம்புகள்; அசால்டாக கையில் எடுத்து சென்று வழி அனுப்பிய இளைஞர்கள்

ராசிபுரம் அருகே கொடிய விஷம் கொண்ட பாம்பை வனப்பகுதியில் விடுவிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற இளைஞர்களால் பரபரப்பு.

ஐயோ! கடவுளே! வளைகாப்பு முடிந்த கையோடு தாய் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி உயிரிழப்பு! நடந்தது என்ன?
ஐயோ! கடவுளே! வளைகாப்பு முடிந்த கையோடு தாய் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி உயிரிழப்பு! நடந்தது என்ன?

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கொண்டையம்பள்ளியை சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடியை சேர்ந்த பவித்ரா(27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  தற்போது பவித்ரா 9 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நேற்று தம்மம்பட்டியில் செல்வகுமார் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

காரில் இருந்து எட்டி பார்த்த நல்ல பாம்பு; காரை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்த விவசாயி
03:01
Now Playing
காரில் இருந்து எட்டி பார்த்த நல்ல பாம்பு; காரை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்த விவசாயி

நாமக்கல்லில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென பாம்பு எட்டிப் பார்த்ததால் பதறிப்போன விவசாயி காரை சாலையில் நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார்.

ராசிபுரம் அருகே அதிகாலை நடந்த கோர விபத்து.. கம்பிவேலியில் கார் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி பலி..!
ராசிபுரம் அருகே அதிகாலை நடந்த கோர விபத்து.. கம்பிவேலியில் கார் மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி பலி..!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோளப்பாளையம் பேருந்து நிழற்குடை அருகே உள்ள கம்பிவேலியில் போலிரோ கார் மோதி விபத்துக்குள்ளானது. 

ஜார்க்கண்டில் இறந்த மாணவர் மதன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஜார்க்கண்டில் இறந்த மாணவர் மதன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உயிரிழ்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மதன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உலக நன்மை வேண்டி நாமக்கல்லில் 2000 சித்தர்கள் பங்கேற்கும் சிறப்பு யாகம்; பொதுமக்களுக்கு அழைப்பு
02:07
Now Playing
உலக நன்மை வேண்டி நாமக்கல்லில் 2000 சித்தர்கள் பங்கேற்கும் சிறப்பு யாகம்; பொதுமக்களுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டம் வெப்படை வெள்ளி குட்டையில் 2000 சித்தர்கள் நடத்தும் மாபெரும் கூட்டம் குறித்து ஸ்ரீ யோக சித்தர் ஈரோட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

நாமக்கல்லில் அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர் தப்பிய நபர்
00:16
Now Playing
நாமக்கல்லில் அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர் தப்பிய நபர்

நாமக்கல் மாவட்டத்தில் திடீரென சாலையின் குறுக்கே வந்த நபர் அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர் தப்பினார்.

12 ஆண்டுகால பணி; தூய்மை பணியாளரை காலால் எட்டி உதைத்து வீட்டுக்கு அனுப்பிய மருத்துவர்
01:13
Now Playing
12 ஆண்டுகால பணி; தூய்மை பணியாளரை காலால் எட்டி உதைத்து வீட்டுக்கு அனுப்பிய மருத்துவர்

நாமகல்லில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய தூய்மை பணியாளரை மூத்த மருத்துவர் காலால் உதைத்தும், அடித்தும் வெளியே அனுப்பும் வீயோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிலிண்டரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து; ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் உள்பட 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்
சிலிண்டரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து; ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் உள்பட 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்

நாமக்கல் மாவட்டத்தில் சிலிண்டரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் உள்பட 2 பேர் உடல் கருகி உயிரிழப்பு.

Namakkal Car Accident | தந்தைக்கு கார் ஓட்ட கற்றுகொடுத்த மகன்!, 80 அடி கிணற்றில் பாய்ந்த கார்!
00:34
Now Playing
Namakkal Car Accident | தந்தைக்கு கார் ஓட்ட கற்றுகொடுத்த மகன்!, 80 அடி கிணற்றில் பாய்ந்த கார்!

நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் அருகே கார் பழகும் போது 80 அடி கிணற்றில் பாய்ந்த கார் பரிதாபமாக நீரில் மூழ்கி ராஜேந்திரன் என்பவர் உயிரிழந்தார்

  • < previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • next >
Top Stories