காட்டேரி வேடம் அணிந்த நபர் ஒவ்வொரு வீதியாக சென்று பில்லி, சூனியம் வைக்கப்பட்டு உள்ள பெண்கள் பேய் பிடித்த பெண்கள் என கண்டறிந்து அவர்களை புதிய முறத்தாலும், சாட்டையால் அடித்து காட்டேரி ஓட்டும் வினோத திருவிழாவில் ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.