Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Marathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாமக்கல்

நாமக்கல் செய்திகள்

தற்போதையஅரியலூர்சென்னைகடலூர்தர்மபுரி
திண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கன்னியாகுமாரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுச்சேரிபுதுக்கோட்டைஇராமநாதபுரம்சேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவாரூர்தூத்துக்குடிதிருச்சிவேலூர்விழுப்புரம்விருதுநகர்திருவள்ளூர்கோயம்புத்தூர்

மேலும் செய்திகள்

விநோதமாக ஆயுத பூஜை கொண்டாடி போராட்டம் நடத்திய மக்கள்
01:48
Now Playing
விநோதமாக ஆயுத பூஜை கொண்டாடி போராட்டம் நடத்திய மக்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் குப்பைகளை கொட்டக் கூடாது என்பதற்காக பொது இடத்தில் விநோத முறையில் ஆயுத பூஜை கொண்டாடினர்.
 

தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த பெண்... அலறிய மருத்துவர்கள்..!
தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த பெண்... அலறிய மருத்துவர்கள்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி(40). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. 

பார்த்ததுமே பத்திக்கிச்சு.. 20 வயது இளைஞரை கரெக்ட் செய்து உல்லாசம்.. வெளியே கசிந்த கள்ள உறவால் நடந்த அதிர்ச்சி
பார்த்ததுமே பத்திக்கிச்சு.. 20 வயது இளைஞரை கரெக்ட் செய்து உல்லாசம்.. வெளியே கசிந்த கள்ள உறவால் நடந்த அதிர்ச்சி

சொந்த ஊருக்கு வந்து செல்லும்போது அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் வல்லரசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. 

கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள்.. திருமணமான 2-வது நாளில் கணவன் கண்ணெதிரே உயிரிழந்த புதுமணப்பெண்..!
கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள்.. திருமணமான 2-வது நாளில் கணவன் கண்ணெதிரே உயிரிழந்த புதுமணப்பெண்..!

திருச்செங்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் திருமணமான 2 நாளில் கணவர் கண்ணெதிரே புதுமணப்பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராசிபுரத்தில் வரலாறு காணாத மழை.. நீரில் மிதக்கும் அரசு மருத்துவமனை.. நோயாளிகள் கடும் அவதி..!
ராசிபுரத்தில் வரலாறு காணாத மழை.. நீரில் மிதக்கும் அரசு மருத்துவமனை.. நோயாளிகள் கடும் அவதி..!

ராசிபுரத்தில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்ததால் அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்து நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

இந்த மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள் ? சூப்பர் வேலைவாய்ப்பு உங்களுக்கு காத்திருக்கிறது - முழு தகவல்கள் இதோ
இந்த மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள் ? சூப்பர் வேலைவாய்ப்பு உங்களுக்கு காத்திருக்கிறது - முழு தகவல்கள் இதோ

மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்..  அட்வைஸ் செய்த கே.பாலகிருஷ்ணன்.!
இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்.. அட்வைஸ் செய்த கே.பாலகிருஷ்ணன்.!

கம்யூனிஸ்ட் கட்சியில் காதலுக்கு பஞ்சம் இல்லை. காதலிப்பதில் எந்த தவறும் இல்லை, அது ஒன்றும் தேச குற்றமல்ல, இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு இளைஞரின் தற்கொலை கடிதமே சாட்சி! கலங்கிய ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டம் ஒருவரை எந்த அளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு இளைஞரின் தற்கொலை கடிதமே சாட்சி! கலங்கிய ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று கடந்த ஆண்டு இதே நாளில் தான் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்றிலிருந்து இன்று வரையிலான ஓராண்டில் 28 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் உயிரை இழந்திருக்கின்றனர்.

உயிர் பலி வாங்கும் ஆன்லைன் ரம்மி.. "Bye Bye Miss U ரம்மி" என கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை
உயிர் பலி வாங்கும் ஆன்லைன் ரம்மி.. "Bye Bye Miss U ரம்மி" என கடிதம் எழுதிவிட்டு இளைஞர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளைஞர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பேய் பிடித்த பெண்கள்.. விரட்டியடித்த காட்டேரி.! சூனியம் போக்கும் திருவிழா !!
பேய் பிடித்த பெண்கள்.. விரட்டியடித்த காட்டேரி.! சூனியம் போக்கும் திருவிழா !!

காட்டேரி வேடம் அணிந்த நபர் ஒவ்வொரு வீதியாக சென்று பில்லி,  சூனியம் வைக்கப்பட்டு உள்ள பெண்கள் பேய் பிடித்த பெண்கள் என கண்டறிந்து அவர்களை புதிய முறத்தாலும்,  சாட்டையால் அடித்து காட்டேரி ஓட்டும் வினோத திருவிழாவில் ஆயிரக்கணக்கான பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  • < previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • next >
Top Stories