கும்பகோணத்தில் கோவிலுக்கு நன்கொடையாக ரூ.50 ஆயிரம் தரச்சொல்லி தகராறு செய்த விடுதலை கட்சி பிரமுகர்கள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கடையின் உரிமையாளரை கெலைவெறியோடு தாக்கிய இணையத்தில் வைரலாகி வருகிறது.
பணியில் இருந்த பெண் நில அளவையரை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நான்கு மாவட்டங்களை சேர்ந்த நில அளவையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திராவிட மண்ணில் மத அரசியலுக்கும், தமிழ் துரோகிகளுக்கும் இடமில்லை என பூஜ்ஜியத்தை காட்டி துரத்தக் கூடிய தேர்தலாக இருக்க வேண்டும் என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கேட்டுக் கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக திருவோணம் தாலுகா உருவாக்கபட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இருக்காது என சொன்ன பல பேர் காணாமல் போய் விட்டார்கள் இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய மாநில கட்சி திமுக. திமுக போல் எந்த கட்சியும் இவ்வளவு காலம் வாழ்ந்தது இல்லை என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
பாஜக, காங்கிரஸ் என எந்த கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவது தமிழகம் தான் என தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தஞ்சை சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தஞ்சையில் தனியார் அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா அசைவ விருந்து பரிமாறும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
காஷ்மீரி முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். என வலியுறுத்தி கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் உருவ பொம்மைகளை விடுதலை தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவேரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தரை உடனடியாக மாற்ற வலியுறுத்தி அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டம்.