தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி இயக்கக இயக்குநர் நிதி பன்சால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார்.
தஞ்சையில் விபத்தில் சிக்கி ரத்த காயத்துடன் தந்தையுடன் வலியால் துடித்த இரண்டு பள்ளி சிறார்களை மீட்டு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி.
நீட் தேர்வுக்கு எதிராக அரசுப்பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து பெறுவதில் எந்தவித தவறும் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தஞ்சை நகர் முழுவதும் நீட் விலக்கு நம் இலக்கு என நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் நீட் என்று அச்சிடப்பட்ட இடத்தில் மது என அச்சிட்டு சில விஷமிகள் ஒட்டி சென்று உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தாதாவாக வலம் வருவதில் ஏற்பட்ட போட்டியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முருகையனை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரி எண்ணெய் சட்டி, கரண்டியுடன் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த விவசாயிகளால் பரபரப்பு.
தமிழகத்தில் அண்ணாமலை கட்சியை வளர்க்காமல் தன்னை வளர்ப்பதில் ஈடுபட்டு கொண்டிருப்பதால் தமிழகத்தில் பாஜக ஜீரோவாக இருப்பதாகவும், இந்த தேர்தலில் அண்ணாமலையால் பாஜக மோசமான விளைவை சந்திக்கும் என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் அறுவடை இயந்திர ஓட்டுநரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து தஞ்சையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் 50க்கும் மேற்பட்ட டிராக்டர் வாகனத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதியை குறைக்க பார்க்கிறார்கள் என்றும், இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணி என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.