தஞ்சையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு உங்கள் வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு உள்ளதாக குறுந்தகவல் வந்ததால் வங்கியின் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
கும்பகோணத்தில் மலைவேம்பின் மீது அரச மரம் வளர்வதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும், பக்தியுடனும் பார்த்துச் செல்கின்றனர்.
தஞ்சையில் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளம் பெண் செல்போன் வெடித்து உடல் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
உச்சநீமன்றம் உத்தரவுப்படி உரிய காவிரி நீர் வழங்க மறுக்கும் கர்நாடகா அரசு மற்றும் நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வாங்க கோரியும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற்று தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் வரும் 26ம் தேதி தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருபவர்கள் சவுந்தர்ராஜ்(42) மற்றும் பாலகுரு(43). இவர்கள் இருவரும் நேற்று மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆத்தங்கரையின் படித்துறைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.
சனாதனம் தொடர்பாக அதிமுகவுக்கு எந்த நிலைப்பாடும் கிடையாது. பணம், பதவி மட்டும் தான் அதிமுகவின் தற்போதைய நிலைப்பாடு என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பயிற்சி பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற வழக்கு தீர்ப்பும் தமிழ்நாட்டுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை. இதனால் தமிழ்நாடு சம்பாவையும் இழக்கப் போகிற பேராபத்து ஏற்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் 85 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து ஆசிர்வாதம் வழங்கினார்.