தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மேலையூர் ஆனந்தவல்லி அம்பிகை சமேத சந்திரமௌலீஸ்வரர் கோவில் உள்பட நான்கு கோபுரங்களில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.
சட்டமேதை அம்பேத்கரின் 67ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் அமைக்கப்பட்டு இருந்த அம்பேத்கரின் புகைப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தஞ்சையில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மங்கி குல்லா கொள்ளையர்கள் தாய், மகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் குடும்ப தகராறு காரணமாக தாய், மகள் இருவரும் கல்லணை கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயண கூட்டத்தில் புகுந்த இளைஞர் ஒருவர் அண்ணாமலை இறுக கட்டி பிடித்ததால் பதற்றம் அடைந்த அண்ணாமலை அந்த இளைஞரை பிடித்து தள்ளியதால் பதற்றமான சூழல் உருவானது.
தஞ்சையில் என் மண் என் மக்கள் பயணத்தின் போது வயலில் விவசாயிகள் நாற்றும் நடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை பார்த்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தானும் அவர்களுடன் இணைந்து நாற்று நடும் பணியில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர் மாப்பிள்ளைக்கும் - அமெரிக்கா மணப்பெண்ணுக்கும் தமிழ்முறைப்படி தேவாரம் திருவாசக பாடலுடன் கல்யாணம் நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையில் நகர் முழுவதும் குவிந்து கிடந்த டன் கணக்கிலான குப்பைகளை துரிதமாக சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் பிரியாணி விருந்து வைத்து அசத்தி உள்ளது.
தஞ்சையில் நீர்நிலை அருகே அரியவகை வெள்ளை நிற மயில் ஒன்று இறை தேடிக் கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
இளைஞர் வாங்கிய பிஸ்கட்டில் குறை இருப்பதாக கூறியதை அடுத்து பிஸ்கட் கம்பெனி அவருக்கு வேறுமாற்று பிஸ்கட் அனுப்பியதால் புகாரளித்தவர் நெகிழ்ச்சி அடைந்தார்.