வேலூரில் வீட்டில் முதல் முறையாக நடப்பதற்கு முயற்சித்த 14 மாத குழந்தை பரிதாபமாக வாளியில் தலைகீழாக விழுந்து மூச்சுத்திணறி உயிரழந்த சம்பவம் பெரும் சோகத்த ஏற்படுத்தி உள்ளது.
ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர் அருகே இசைக்கச்சேரியின் போது ஏற்பட்ட மோதலை தடுக்கச்சென்ற பெண் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த குழந்தைகளை விவசாய கிணற்றிற்கு அழைத்துச் சென்ற தாய், இரு குழந்தைகளில் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குடியாத்தம் அருகே இரவு நேரத்தில் கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
வாணியம்பாடியில் ஊருக்குள் உணவு தேடி வந்த குரங்கு மின்சாரம் தாக்கி உயிரிந்த நிலையில், அப்பகுதி இளைஞர்கள் குரங்குக்கு இறுதி சடங்கு செய்து மரியாதையுடன் நல்லடக்கம் செய்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டும் மோடி அரசு வேண்டும் என கூறுவதாக வேலூர் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
வேலூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் எப்படி உள்ளது என தெரிந்து கொள்ளலாம்
கனடா நாட்டின் பள்ளிகளில் உணவுத்திட்டம் வழங்கப்படுவதாக சமூக வலைதளத்தில் செய்தியை பார்த்ததும் மனம் மகிழ்ச்சி அடைந்தது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.