சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்து வந்த துரை தயாநிதிக்கு டிசம்பர் 6-ம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு மத்திய பாஜக அரசு தான் காரணம் என்றும், என்னிடம் அதற்கு ஆதாரம் உள்ளதாகவும், நடிகரும் சுயேட்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியில் மும்முனை போட்டி நிலவினாலும் தேர்தல் களத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த இடையே தான் போட்டி என்று அரசியல் களம் சொல்கிறது.
பிரதமர் மோடி வாரிசு அரசியல் பற்றிப் பேசுகிறார். ஆனால் நாங்கள் தியாகம் செய்ததை போல் அவர்கள் செய்துள்ளார்களா? நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள்.
திருப்பத்தூரில் அலட்சியமாக சாலையை கடந்த இருசக்கர வாகன ஓட்டி மீது மோதமல் இருக்க காலை வேகமாக திருப்பிய நபர் சாலையோரம் மோதி விபத்தில் சிக்கினார்.
கடந்த முறை வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்துக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்கி திமுக தலைமை அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மோடி சுட்ட வடைக்கு எதிராக பாஜகவினர் தாமரையே விடை என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்
மக்கள் கூட்டம் சேர்வதற்கு ஒரு பிரபலத்தின் முகம் தேவை என்பதற்காக கமலஹாசனுக்கு கூட்டணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதா என பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணமானதில் இருந்து வெளியில் எங்கும் அழைத்து செல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.