‘‘டில்லியில், ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சி வர வாய்ப்பு இல்லை. மன்னிக்க வேண்டும் பா.ஜ., கட்சி வர வாய்ப்பு இல்லை,’’ என்று திருச்சியில், திருமாவளவன் பேட்டியளித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற சித்திரை தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா கோஷம் முழங்க நம்பெருமாளை வழிபட்டுச் சென்றனர்.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் தொழில் போட்டி காரணமாக பட்ட பகலில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 நாட்கள் பரோலில் சிறையில் இருந்து வெளிவந்துள்ள சரித்த பதிவேடு குற்றவாளிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Tamil Nadu Weather Update : வரலாறு காணாத வகையில், வெயில் தமிழகத்தை மட்டுமல்ல உலக அளவில் பல்வேறு இடங்களை வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் மே 1 முதல் வெயிலின் தாக்கம் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கடந்த 7 நாட்களில் உண்டியல் காணிக்கை 67.80 லட்சம் ரூபாய் ரொக்கம் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேர்த் திருவிழாவை ஒட்டி வரும் மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் அரசு நகரப் பேருந்தில் இருந்து நடத்துநர் இருக்கையோடு சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில், இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சியில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.