Tamil Nadu Rain : தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே பேய் மழை பரவலாக வெளுத்து வாங்கி வருகின்றது. இந்த நிலையில் நாளை காலை வரை பல இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Trichy Rain : தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் கோடை மிகவும் கொடூரமாக இருந்த நிலையில் இந்த மழை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
பெண் காவலர்கள் குறித்து நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன், அப்படி பேசியது தவறு தான் என காவல் துறையினர் முன்னிலையில் வருந்தியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள அலகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (53). கூலித் தொழிலாளி. இவரது மனைவி திலகவதி (45). கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணி தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.
கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பெண் காவலர்கள் பாதுகாப்பில் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவலர்களிடம் செல்போன் நம்பர் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று பெண் காவலர்கள் பாதுகாப்போடு திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார்.
யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு தோல்வி உறுதியாகிவிட்டதாக திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்
திருச்சியில் நள்ளிரவில் தாயின் மூன்றாவது கணவனை, கல்லால் சரமாரியாக அடித்து படுகொலை செய்த, 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி அடுத்தக்கட்ட தேர்தல்களுக்காக இஸ்லாமியர்கள் குறித்து இன்னும் மோசமாக பேச வாய்ப்பு உள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.