விராலிமலை அருகே செங்கல் சூளை தொழிலாளியை அவரது மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு குடுப்பத்தினருடன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் செல்போன் பறித்து சென்ற சிறுவர்களை பிடிக்க முயன்ற காவலருக்கு அறிவாள் வெட்டு - தப்பி ஓடிய சிறுவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்ட நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினையை பட்டியலிட்டு அமைச்சர் நேரு பதில் அளித்துள்ளார்.
திருச்சி காவிரி ஆற்றங்கரையில் இரண்டு முதலைகள் கரை ஒதுங்கிய நிலையில், அதனை பார்க்க பொதுமக்கள் பாலத்தின் மீது கூடியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
எட்டு வயது சிறுவன் தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒரு கையில் கிட்டார் வாசித்தும், ஒரு கையில் வாள் சுற்றியும் உலக சாதனை படைத்துள்ளான். சிறுவனின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
திருச்சியில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய ஊறல்களை மாவட்ட ஆட்சியர் நள்ளிரவில் அதிகாரிகளோடு சென்று அழித்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் அமைச்சர் நேரு ஆய்வு செய்த நிலையில், லால்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் தனது முகநூல் பக்கத்தில் தாம் இறந்துவிட்டதாக பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளம் சிறார்களை காவல் துறையினர் கண்டித்து அனுப்பினர்.
பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவை விட்டு விலகுகிறேன் என திருச்சி சூர்யா நேரடி சவால் விடுத்துள்ளார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதனையடுத்து ஏற்கனவே உள்ள முனையம் மூடப்பட்டது.