பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட கரூர் பகுதியில் தனது மகன் அருண் நேருவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்ற அமைச்சர் கே.என்.நேரு உடல் நலம் பாதிக்கப்பட்டு பிரசாரம் தொடங்கியதுமே புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி லால்குடி அருகே பாஜக பிரமுகரின் காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.75 ஆயிரம் பணம், மோடியின் உருவம் பொறித்த கவர்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் என்ன?
பெரம்பலூரில் திமுக வேட்பாளர் அருண் நேரு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அரது பிரமாணப் பத்திரத்தில் அருண் நேருவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவற்றுக்கு தற்போது வரை சின்னம் ஒதுக்காமல் தேர்தல் ஆணையம் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்துவதாக துரைவைகோ குற்றம் சாட்டி உள்ளார்.
Edappadi K. Palaniswami : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் இந்த நிலையில் பல்வேறு கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
CM Stalin Speech In Trichy : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (22-03-2024) திருச்சியில் நடைபெற்ற ’திருச்சி, பெரம்பலூர்’ மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு.
பாஜக வேட்பாளர் இன்று மாலைக்குள் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் திருச்சி சூர்யா தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வேட்பாளர் குறித்து பதிவிட்டு வருகிறார்.
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது